மங்களாவிற்கு மயிலிட்டி மக்கள் எச்சரிரிக்கை!

எங்களது நிலத்தை நீங்கள் வழங்கத் தவறினால், எமது நிலத்தை மீட்பதற்கு நாம் எமது உயிரை விடவும் தயாராக உள்ளோம் என மயிலிட்டி மக்கள் நேற்று முன்தினம் (26)சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்த மங்கள சமரவீர, நேற்று சனிக்கிழமை கோணப்புலம் அகதிகள் முகாமுக்கு சென்று அங்குள்ள மக்களுடன் பேசினார். அதன்போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். எமது நிலத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதுடன், மீன்பிடித் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். … Continue reading மங்களாவிற்கு மயிலிட்டி மக்கள் எச்சரிரிக்கை!